பிறந்தநாளுக்கு சேர்த்து வைத்த பணம்… கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய 3ம் வகுப்பு சிறுமி!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தனது பிறந்த நாளுக்காகச் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கோரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு பொதுமக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். … Continue reading பிறந்தநாளுக்கு சேர்த்து வைத்த பணம்… கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய 3ம் வகுப்பு சிறுமி!